Followers

Search Here...

Wednesday, 11 June 2025

பேரழிவை ஏற்படுத்திய பாரத போருக்குப் பிறகு, தனது 100 மகன்களையும் இழந்த த்ருதராஷ்டிரருக்கு விதுரர் ஆறுதல் கூறினார்.

பரசுராமர், நாரதர், வியாசர், ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோர் அறிவுரை சொல்லியும் கேட்க மறுத்தேனே என்று வருந்தினார்.


பின்னர், விதுரர் த்ருதராஷ்டிரரை இவ்வாறு சமாதானம் செய்தார்.


அரசே, எழுந்திருங்கள். ஏன் இப்படிப் சோகப்பட்டு படுத்து இருக்கிறீர்கள்? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மனதைக் கட்டுப்படுத்துங்கள். இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் தைரியத்தால் தான் வாழ்கின்றன.



கூடியவர்கள் அனைவரும் ஒருநாள் பிரிந்து தான் ஆக வேண்டும். சேர்த்த புகழ் எல்லாம் ஒருநாள் மறையத்தான் செய்யும். சந்தித்தவர்கள் ஒருநாள் பிரியத்தான் போகிறார்கள். அது மட்டுமா. இருப்பவர்கள் வாழ்க்கை அனைத்து மரணத்தில் தான் முடிய போகிறது.


வீரனையும் மரணம் விட்டுவிடாது. கோழையையும் மரணம் விட்டுவிடாது. ஓ பாரதா, நிச்சயம் வரும் மரணத்தை, உன்னத க்ஷத்திரியர்கள் ஏன் சண்டையிட்டு ஏற்கக்கூடாது?


போர் செல்லாதவன் கூட ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும். போருக்கு செல்பவன் அனைவரும் மரணிப்பதும் இல்லை. மரணம் avaravar காலத்தை பொறுத்தது. யாரும் தங்கள் விதிக்கப்பட்ட நேரத்தை மீறவும் முடியாது.


பிறப்பதற்கு முன் எங்கோ இருந்தவன், இறந்த பிறகு எங்கோ சென்று விடுகிறான். எனவே இயற்கையாகவே தோன்றி மறையும் விஷயத்தை கண்டு, ஏன் வருத்தப்பட வேண்டும்?


துக்கப்படுகிறான் என்பதால், இறந்தவன் திரும்பி வர போவதில்லை, துக்கப்படுபவனும் இறந்தவனோடு இறப்பதுமில்லை.


இப்படி தான் உலகம் செல்கிறது என்று பார்க்கும் போது, நீங்கள் ஏன் துக்கப்படுகிறீர்கள்?


காலம் எல்லா உயிரினங்களையும் பல வழிகளில் மரணத்தின் பக்கம் இழுக்கிறது. குருவம்சத்வரே!, காலம் எந்தப் பாரபட்சத்தையும் வெறுப்பையும் யாரிடமும் காட்டாது.


காற்று புல்வெளிகளை சிதறடிப்பது போல, காலம் அனைத்து உயிர்களையும் இழுத்து செல்கிறது.


அனைவரும் மரணத்தை நோக்கி ஒரே பாதையில் தான் பயணித்துகொண்டு இருக்கிறோம். அதில் ஒருவர் முதலில் இலக்கை அடைந்து விட்டார். அதை பார்த்து, மற்றவர்கள் ஏன் துக்கப்பட வேண்டும்? ஒருநாள் நாமும் அந்த இலக்கை அடையத்தானே போகிறோம்.


அரசே, போரில் இறந்தவர்களுக்காக நீங்கள் துக்கப்படக்கூடாது. நீங்கள் வேதங்களை அறிந்தவரல்லவா! போரில் வீர மரணம் அடைந்தவர்கள்,  சொர்க்க உலகத்தை அடைந்துவிட்டார்கள். மறவாதீர்கள்.


மரணத்தை தழுவிய அனைவரும் கற்றறிந்தவர்கள், சரித்திரம் உடையவர்கள், எதிரியை எதிர்கொண்டு வீர மரணத்தை ஏற்றவர்கள். அவர்களை நினைத்து ஏன் துக்கப்பட வேண்டும்?


அவர்கள் உங்கள் வாழ்க்கையில் சிறிது காலம் இருந்தார்கள், இப்போது போய்விட்டார்கள். அவர்கள் ஒருபோதும் உண்மையிலேயே உங்களுடையவர்கள் அல்ல, நீங்களும் அவர்களுடையவர்கள் அல்ல. இதை உணரும் போது ஏன் புலம்ப வேண்டும்?


இறக்கும் போர்வீரன் சொர்க்கத்தைப் பெறுகிறான்; வெற்றி பெறுபவன் புகழைப் பெறுகிறான். போரில் இரண்டு பக்கமும் உண்மையில் எந்த இழப்பும் இல்லை.


இந்திரன், போரில் வீர மரணத்தை அடைந்தவர்களுக்கு, சொர்க்க உலகங்களைத் தயாராக திறந்து வைத்து இருக்கிறான். பாரதரே, அவர்கள் இந்திரனின் விருந்தினர்களாகிவிட்டனர்.


தியாகங்களினாலோ, தானம் செய்வதினாலோ, தவத்தினாலோ, கல்வியினாலோ கூட சொர்க்கம் கிடைப்பது நிச்சயம் என்று சொல்ல முடியாது. ஆனால், போரில் இறக்கும் வீரன் சொர்க்கத்தை அடைவது போல, மற்ற மனிதர்கள் சொர்க்கத்தைப் எளிதில் பெறுவதில்லை.


போர் வீரன் தன்னுடைய நெருப்பு போன்ற தன் உடலில் அம்புகளை ஒரு புனித யாகம் செய்வது போல ஏற்கிறான். ஒவ்வொருவரும் அம்புகளையே அக்னிக்கு ஆகுதி கொடுப்பது போல கொடுக்கின்றனர்.


அரசே, போரில் வீர மரணமே, சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் உன்னதமான பாதை. ஒரு க்ஷத்திரியனுக்கு, போரில் இறப்பதை விட பெரியது எதுவுமில்லை.


உங்கள் பிள்ளைகள் உன்னதமானவர்கள், வீரம் மிக்கவர்கள், போரில் அற்புதமானவர்கள். அவர்கள் உயர்ந்த கதியை பெற்றனர் - அவர்கள் நினைத்து நீங்கள் துக்கப்படக்கூடாது.


சிறந்தவரே, உங்கள் மனதை தேற்றிக்கொள்ளுங்கள். துக்கத்தால் மூழ்கி, உங்கள் வாழ்க்கைக்கு முடிவை தேடி கொள்ளாதீர்கள்.


ஆயிரக்கணக்கான பெற்றோர்களை, நூற்றுக்கணக்கான மகன்களை, மனைவிகளை, எண்ணற்ற முந்தைய பிறவிகளில் பார்த்தாயிற்று. உண்மையில் யார் யாருக்கு சொந்தம்?


ஆயிரக்கணக்கான துக்கங்களும், நூற்றுக்கணக்கான பயமும், இந்த உண்மையை அறியாமல் இருப்பதால் தான் தோன்றுகிறது. ஆனால் ஞானிகள் இந்த சோகத்தில் சிக்குவதில்லை.


அரசே, காலம் யாரையும் நேசிப்பதுமில்லை, வெறுப்பதுமில்லை. காலம் எப்பொழுதும் நடுநிலையானது. காலம் எல்லாவற்றையும் முன்னோக்கி செலுத்துகிறது.


காலமே எல்லாவற்றையும் பழுக்க வைக்கிறது. அந்த காலமே பிறகு அந்த உயிரினங்களையும் அழிக்கிறது. நாம் தூங்கினால் கூட, காலம் எப்போதும் விழித்திருக்கிறது. காலம் உண்மையிலேயே யாராலும் தடுக்க முடியாததாக இருக்கிறது.


இளமை, அழகு, வாழ்க்கை, செல்வம், ஆரோக்கியம் மற்றும் அன்பான உறவுகள் கிடைக்கின்றன. ஆனால், இவை எதுவும் நிரந்தரமானவை அல்ல. அதை உணர்ந்த ஞானிகள் இவற்றை விரும்புவதில்லை.


உங்கள் ராஜ்யம் போய் விட்டதே என்று நீங்கள் துக்கப்படக்கூடாது. நீங்கள் துக்கமடைந்தாலும், நடந்தது நடந்து விட்டது என்பதே உண்மை.


எந்த நிலையிலும் முயற்சியுடனும் தைரியத்துடனும் செயல்பட்டால், துக்கத்திலிருந்து மீண்டு வர முடியும். துக்கத்தைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதே சிறந்த தீர்வு.


துக்கத்தை மனதில் வைத்து இருக்கும் வரை, ​​அது நீங்கவே நீங்காது. துக்கம் மனதில் இருக்க இருக்க, உண்மையில் இன்னும் துக்கம் அதிகமாகிறது. பிடிக்காத நிகழ்வுகள் நடக்கும் போதும், நமக்கு பிடித்தமானவர்கள் பிரியும் போதும், துக்கம் எழுகிறது.


தெளிந்த ஞானம் இல்லாதவர்கள், இது போன்ற நிலையில், மன துக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ஞானிகள் இதனால் மனசோர்வு அடைவதில்லை. துக்கப்படுவதால் செல்வமோ, நல்லொழுக்கமோ, மகிழ்ச்சியோ கிடைக்கப்போவதில்லை.


துக்கம் எந்த நோக்கத்திலும் வெற்றியைக் கொண்டு வராது, துக்கம் ஒருவனின் நல்லொழுக்கம், செல்வம் மற்றும் இன்பம் என்ற இந்த மூன்று புருஷார்த்தங்களையும் அடைய விடாமல் தடுத்து விடும்.


உலக ஆசைகளில் சிக்கிய மக்கள், ஒருவருக்கொருவர் தீங்கு செய்கிறார்கள். அதிருப்தி அடைந்தவர்கள் குழப்பத்தில் விழுகிறார்கள், அதே நேரத்தில் மனத்திருப்தி அடைந்தவர்கள் அமைதியைக் அனுபவிக்கிறார்கள்.


உண்மையை உணர்ந்த ஞானிகள், ஞானத்தால் மன துக்கத்தையும், மருந்துகளால் உடல் நோயையும் அழித்து கொள்கிறார்கள்.


இதுவே அறிவின் பலம். முதிர்ச்சியடையாதவர்கள் இந்த ஞானத்தை அடைய முடியாது. கடந்த கால செயல்களின் விளைவு அதாவது கர்ம வினை, ஒரு நபர் தூங்கினாலும், நின்றாலும், ஓடினாலும் பின்தொடர்கிறது.


ஒருவர் எந்தச் செயல்களைச் செய்தாலும் - அது நல்லதோ அல்லது கெட்டதோ, ,அந்தந்தச் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அனுபவிக்கிறார்கள்.


ஒருவர் ஒரு செயலைச் செய்கிறானோ, அதற்கான பலனை அந்த உடல் அனுபவிக்கிறது. ஆத்மாவோ, அனைத்துச் செயல்களுக்கும் சாட்சியாக மட்டுமே இருக்கிறது.


நல்ல செயல்களிலிருந்து மகிழ்ச்சியும், கெட்ட செயல்களிலிருந்து துக்கமும் வருகிறது. எப்படிப்பட செயல், எங்கு செய்யப்பட்டாலும், விளைவுகள் அதன்படி நிச்சயமாக கிடைக்கும்.


செயல் இல்லாமல் எந்தப் பலனும் கிடைக்காது. உண்மையை உணர்ந்த ஞானிகள் ஒருபோதும் அறிவுக்கு எதிரான, தீங்கு விளைவிக்கும் மற்றும் நல்வாழ்வின் வேர்களை அழிக்கும் செயல்களில் தங்களை ஒருபோதும் இணைத்துக் கொள்வதில்லை.


இவ்வாறு விதுரர் ஆறுதல் சொல்ல, சமாதானம் அடைந்த த்ருதராஷ்டிரர் மேலும் பல தர்ம விஷயங்களை கேட்டார்.


வியாச மஹாபாரதம்

ஸ்த்ரீ பர்வம்

Friday, 30 May 2025

ஸ்கந்தம் 3: அத்யாயம் 9 (ஸ்ரீ ப்ரம்ம ஸ்துதி) - ஸ்ரீமத் பாகவதம் - Srimad Bhagavatham

ஸ்ரீ ப்ரம்ம ஸ்துதி

ஸ்கந்தம் 3: அத்யாயம் 9

ஸ்கந்தம் 3: அத்யாயம் 13

ब्रह्म उवाच

ज्ञातो असि मे अद्य सुचिरान् ननु देहभाजां

न ज्ञायते भगवतो गति: इति अवद्यम् ।


न अन्यत् त्वद् अस्ति भगवन्नपि तत् न शुद्धं

माया गुण व्यतिकराद् यत् उरु: विभासि ॥


रूपं यदेतद् अवबोध रस उदयेन

शश्वत् निवृत्त तमस: सद् अनुग्रहाय ।

आदौ गृहीतम् अवतार शतैक बीजं

यत् नाभि-पद्म भवनाद् अहम् आविरासम् ॥


नात: परं परम यद् भवत: स्वरूपम्

आनन्द मात्रम् अविकल्पम् अविद्ध वर्च: ।

पश्यामि विश्व सृजम् एकम् अविश्वम् आत्मन्

भूत: इन्द्रिय आत्मक मद: त उपाश्रित: अस्मि ॥


तद्वा इदं भुवन मङ्गल मङ्गलाय

ध्याने स्म नो दर्शितं त उपास कानाम् ।

तस्मै नमो भगवते अनुविधेम तुभ्यं

यो अनाद‍ृतो नरक भाग्भि: असत्प्रसङ्गै: ॥


ये तु त्वदीय चरण अम्बुज कोश गन्धं

जिघ्रन्ति कर्ण विवरै: श्रुति वात नीतम् ।

भक्त्या गृहीत चरण: परया च तेषां

नापैषि नाथ हृदय अम्बु रुहात् स्व-पुंसाम् ॥


तावद् भयं द्रविण देह सुहृद् निमित्तं

शोक: स्पृहा परिभवो विपुलश् च लोभ: ।

तावत् मम इति असद् अवग्रह आर्ति मूलं

यावत् न ते अङ्‌घ्रिम् अभयं प्रवृणीत लोक: ॥


दैवेन ते हत धियो भवत: प्रसङ्गा:

सर्व अशुभ उप-शमनाद् विमुख इन्द्रिया ये ।

कुर्वन्ति काम सुख लेश लवाय दीना

लोभ अभिभूत मनस अकुशलानि शश्वत् ॥


क्षुत् तृद् ‌त्रि-धातुभि: इमा मुहु: अर्द्यमाना:

शीत उष्ण वात वरषै: इतर इतरात् च ।

काम अग्निना अच्युत रुषा च सुदुर्भरेण

सम्पश्यतो मन उरुक्रम सीदते मे ॥


यावत् पृथक्त्वम् इदम् आत्मन इन्द्रियार्थ

मायाबलं भगवतो जन ईश पश्येत् ।

तावत् न संसृति: असौ प्रति संक्रमेत

व्यर्थ अपि दु:ख निवहं वहती क्रिया अर्था ॥


अह्नि आपृत आर्त करणा निशि नि:शयाना ।

नाना मनोरथ धिया क्षण भग्न निद्रा: ।

दैव आहत अर्थ रचना ऋषय अपि देव

युष्मत् प्रसङ्ग विमुखा इह संसरन्ति ॥


त्वं भक्ति योग परिभावित हृत् सरोज

आस्से श्रुते इक्षित पथो ननु नाथ पुंसाम् ।

यद्यद् दिया त उरुगाय विभावयन्ति

तत्तद् वपु: प्रणयसे सद्-अनुग्रहाय ॥


न अति प्रसीदति तथा उपचित उपचारै:

आराधित: सुर-गणै: हृदि बद्ध कामै: ।

यत् सर्वभूत दयया असद् अलभ्यया एको

नाना जनेषु अवहित: सुहृद् अन्तरात्मा ॥


पुंसाम् अतो विविध कर्मभि: अध्वर आद्यै-

दानेन च उग्र तपसा परिचर्यया च ।

आराधनं भगवतस्तव सत्क्रिय अर्थो

धर्मो अर्पित: कर्हिचिद्‌ म्रियते न यत्र ॥


शश्वत् स्वरूप महसा एव निपीत भेद

मोहाय बोध धिषणाय नम: परस्मै ।

विश्व उद्भव स्थिति लयेषु निमित्त लीला-

रासाय ते नम इदं चकृम ईश्वराय ॥


यस्य अवतार गुण कर्म विडम्बनानि

नामानि ये असु-विगमे विवशा गृणन्ति ।

ते अनैक जन्म शमलं सहस एव हित्वा

संयान्ति अपावृत अमृतं तम् अजं प्रपद्ये ॥


यो वा अहं च गिरिश: च विभु: स्वयं च

स्थिति उद्भव प्रलय हेतव आत्म मूलम् ।

भित्त्वा त्रिपाद् ववृध एक उरु प्ररोह:

तस्मै नमो भगवते भुवन द्रुमाय ॥


लोको विकर्म निरत: कुशले प्रमत्त:

कर्मणि अयं त्वद् उदिते भवद अर्चने स्वे ।

य: तावद् अस्य बलवान् इह जीवित आशां

सद्य छिनत्ति अनिमिषाय नमोऽस्तु तस्मै ॥


यस्माद् ‌बिभेमि अहमपि द्वि-परार्ध धिष्ण्यम्

अध्यासित: सकल-लोक नमस्कृतं यत् ।

तेपे तपो बहु-सव: अवरुरुत् समान:

तस्मै नमो भगवते अधिमखाय तुभ्यम् ॥


तिर्यङ्‍ मनुष्य विबुध आदिषु जीव योनिषु

आत्म इच्छय आत्म कृत सेतु परीप्सया य: ।

रेमे निरस्त विषय अपि अवरुद्ध देह:

तस्मै नमो भगवते पुरुषोत्तमाय ॥


य: अविद्यया अनुपहत: अपि दशार्ध वृत्त्या

निद्राम् उवाह जठरी कृत लोक यात्र: ।

अन्त: जले अहि-कशिपु स्पर्श अनुकूलां

भीमोर्मि मालिनि जनस्य सुखं विवृण्वन् ॥


यन्नाभि पद्म भवनाद् अहम् आसमीड्य

लोकत्रय उपकरणो यद् अनुग्रहेण ।

तस्मै नमस्त उदरस्थ भवाय योग

निद्रा अवसान विकसत् नलिनेक्षणाय ॥


स अयं समस्त जगतां सुहृद् एक आत्मा

सत्त्वेन यत् मृडयते भगवान् भगेन ।

तेन एव मे द‍ृशम् अनुस्पृशतात् यथाहं

स्रक्ष्यामि पूर्व वदिदं प्रणत प्रिय असौ ॥


एष प्रपन्न वरदो रमया आत्म शक्त्या

यद्यत् करिष्यति गृहीत गुण अवतार: ।

तस्मिन् स्व-विक्रमम् इदं सृजतोऽपि चेतो

युञ्जीत कर्म शमलं च यथा विजह्याम् ॥


नाभि हृदाद् इह सत अम्भसि यस्य पुंसो

विज्ञान शक्ति अहम् आसम् अनन्त शक्ते: ।

रूपं विचित्रम् इदम् अस्य विवृण्वतो मे

मा रीरिषीष्ट निगमस्य गिरां विसर्ग: ॥


स असौ अदभ्र करुणो भगवान् विवृद्ध-

प्रेम स्मितेन नयन अम्बुरुहं विजृम्भन् ।

उत्थाय विश्व विजयाय च नो विषादं

माध्व्या गिरा अपनयतात् पुरुष: पुराण: ॥


मैत्रेय उवाच

स्व-सम्भवं निशाम्य एवं तपो विद्या समाधिभि: ।

यावत् मनोवच: स्तुत्वा विरराम स खिन्न वत् ॥


अथ अभिप्रेतम् अन्वीक्ष्य ब्रह्मणो मधुसूदन: ।

विषण्ण चेतसं तेन कल्प व्यतिकर अम्भसा ॥


लोक-संस्थान विज्ञान आत्मन: परिखिद्यत: ।

तम् आह अगाधया वाचा कश्मलं शमयन्निव ॥


श्रीभगवानुवाच

मा वेद-गर्भ गा: तन्द्रीं सर्ग उद्यमम् आवह ।

तन्मया पादितं ह्यग्रे यन्मां प्रार्थयते भवान् ॥


भूय: त्वं तप आतिष्ठ विद्यां चैव मद् आश्रयाम् ।

ताभ्याम् अन्त: हृदि ब्रह्मन् लोकान् द्रक्ष्यसि अपावृतान् ॥


तत आत्मनि लोके च भक्ति युक्त: समाहित: ।

द्रष्टा असि मां ततं ब्रह्यन् मयि लोकांस्त्वम् आत्मन: ॥


यदा तु सर्व भूतेषु दारुषु अग्निम् इव स्थितम् ।

प्रतिचक्षीत मां लोको जह्यात् तर्हि एव कश्मलम् ॥


यदा रहितम् आत्मानं भूतेन्द्रिय गुण आशयै: ।

स्वरूपेण मयोपेतं पश्यन् स्वाराज्यम् ऋच्छति ॥


नाना कर्म वितानेन प्रजा बह्वी: सिसृक्षत: ।

न आत्मा अवसीदति  अस्मिं: ते वर्षीयान् मद् अनुग्रह: ॥


ऋषिम् आद्यं न बध्नाति पापीयां त्वाम् रजोगुण: ।

यन्मनो मयि निर्बद्धं प्रजा: संसृजतो अपि ते ॥


ज्ञातोऽहं भवता तु अद्य दु: विज्ञेयोऽपि देहिनाम् ।

यन्मां त्वं मन्यसे अयुक्तं भूत इन्द्रिय गुण आत्मभि: ॥


तुभ्यं मद् विचिकित्सायाम् आत्मा मे दर्शितो अबहि: ।

नालेन सलिले मूलं पुष्करस्य विचिन्वत: ॥


यद् चकर्थ अङ्ग मत्-स्तोत्रं मत्कथा अभ्युदय अङ्कितम् ।

यद्वा तपसि ते निष्ठा स एष मद् अनुग्रह: ॥


प्रीतोऽहम् अस्तु भद्रं ते लोकानां विजय इच्छया ।

यद् अस्तौषी: गुणमयं निर्गुणं मा अनुवर्णयन् ॥


य एतेन पुमान् नित्यं स्तुत्वा स्तोत्रेण मां भजेत् ।

तस्याशु सम्प्रसीदेयं सर्व काम वरेश्वर: ॥


पूर्तेन तपसा यज्ञै: दानै: योग समाधिना ।

राद्धं नि:श्रेयसं पुंसां मत्प्रीति: तत्त्व वित् मतम् ॥


अहम् आत्मात्मनां धात: प्रेष्ठ: सन् प्रेयसाम् अपि ।

अतो मयि रतिं कुर्याद् देहादि: यत्कृते प्रिय: ॥


सर्व वेदमयेन इदम् आत्मना आत्म आत्म योनिना ।

प्रजा: सृज यथा पूर्वं याश्च मयि अनुशेरते ॥


मैत्रेय उवाच

तस्मा एवं जगत् स्रष्ट्रे प्रधान पुरुष ईश्वर: ।

व्यज्य इदं स्वेन रूपेण कञ्ज-नाभ तिरोदधे ॥


குருநாதர் துணை

ஶ்ரீ கிருஷ்ணரின் பத்னிகள் தங்கள் திருமணத்தை பற்றி சொல்கிறார்கள்

ஶ்ரீ கிருஷ்ணரின் மனைவிகள் வந்திருப்பதை பார்த்த திரௌபதி, அவர்களிடம் திருமணம் நடந்த நிகழ்வை பற்றி கேட்டாள்.

"ஜராசந்தனின் தலைமையில் பல மன்னர்கள் சிசுபாலனை எனக்கு மணம் செய்து வைக்க விரும்பினர். திருமணத்தை நிறுத்த நினைப்பவர்களுடன் சண்டையிட அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் கிருஷ்ணர் வந்து, அவர்கள் அனைவரையும் தோற்கடித்து, இரையை எடுத்து செல்லும் சிங்கம் போல என்னை அழைத்துச் சென்றார்" என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், ருக்மிணி.


"என் மாமா ப்ரசேதஸ் கொல்லப்பட்டார், என் தந்தை சத்ரார்ஜித், கிருஷ்ணரை தவறாகக் குற்றம் சாட்டினார். தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க, கிருஷ்ணர் ஜாம்பவானுடன் போரிட்டு, ச்யமந்தக மணியை திரும்பப் பெற்று, அதைத் திருப்பித் தந்தார். பின்னர் என் தந்தை வருத்தப்பட்டு, அந்த ரத்தினத்தை திரும்ப கொடுத்து, என்னையும் கிருஷ்ணருக்கே மணம் செய்து கொடுத்தார்" என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், சத்யபாமா..


“கிருஷ்ணர் என் தந்தையின் குகைக்குள் அந்த ச்யமந்தக மணியை தேடி வந்தார். அவர் யார் என்று தெரியாமல், என் தந்தை ஜாம்பவான், 27 நாட்கள் சண்டையிட்டார். கடைசியில், கிருஷ்ணரே ராமர் என்பதை உணர்ந்தார். பின்னர் அவர் கிருஷ்ணருக்கு ரத்தினத்தையும், என்னை அவரது மணப்பெண்ணாகவும் கொடுத்தார்.”, என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், ஜாம்பவதி.


“கிருஷ்ணரை என் கணவராகப் பெற நான் கடுமையான பிரார்த்தனைகளையும் விரதத்தையும் மேற்கொண்டேன். ஒரு நாள், அவர் அர்ஜுனனுடன் வந்து என்னை மணக்க ஒப்புக்கொண்டார்” என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், காளிந்தி.


“எனது சுயம்வரத்தில், கிருஷ்ணர் மற்ற எல்லா மன்னர்களையும் தோற்கடித்து, என்னைத் தன்னுடன் துவாரகைக்கு அழைத்துச் சென்றார்” என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், மித்ரவிந்தா.


“ஏழு வலிமையான காளைகளை அடக்கக் கூடியவர் யாரோ, அவர் என் பெண்ணை மணக்கலாம் என்று என் தந்தை சொன்னார். கிருஷ்ணர் அதை எளிதாகச் செய்தார், 7 காளைகளையும் அடக்கி, என்னை மணந்தார்” என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், சத்யா.


“நான் ஏற்கனவே விரும்பிய கிருஷ்ணரை, என் தந்தையே அழைத்து, முழுப் படையுடனும் என் தோழிகளுடன் அனுப்பி, என்னை மணம் செய்து கொடுத்தார்” என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், பத்ரா.


“எனது சுயம்வரத்தில் போட்டி நடந்தது. ஒரு மீன் மேலே கட்டப்பட்டு மறைந்திருந்தது, அதன் ப்ரதிபிம்பத்தின் ப்ரதிபிம்பமே  ஒரு பானை தண்ணீரில் காணப்பட்டது. பல மன்னர்கள் அந்த ப்ரதிபிம்பத்தை பார்த்து, மேலே இருந்த மீனை அடிக்க முயற்சி செய்தும், தவறினர். அர்ஜுனன் கிட்டத்தட்ட இலக்கைத் தாக்கினார், ஆனால் தவறிவிட்டார். பின்னர் கிருஷ்ணர் தனது அம்பை எய்து அதை சரியாகத் தாக்கினார். நான் அவர் மீது திருமண மாலையை அணிவித்தேன். மற்ற மன்னர்கள் கோபமடைந்து தாக்கினர், ஆனால் கிருஷ்ணர் அவர்கள் அனைவரையும் தோற்கடித்து, த்வாரகைக்கு ஒரு பிரமாண்டமான திருமணத்திற்காக என்னை அழைத்துச் சென்றார், என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், லக்ஷ்மணா.


பலராமரின் தாயார் ரோஹிணிதேவி, கிருஷ்ணனின் மற்ற தேவிகளை பற்றி விவரித்தாள். "இவர்கள் அனைவரையும், பௌமாசுரன் என்ற அரக்கன் சிறைப்பிடித்து வைத்திருந்தான். இவர்கள் அனைவரும் பல தேசத்து அரசர்களின் மகள்கள். அந்த அசுரன் இவர்கள் அனைவரையும் பூட்டி வைத்திருந்தான். கிருஷ்ணன் அந்த அசுரனை கொன்று, அனைவரையும் விடுவித்தான். தங்களை ஶ்ரீ கிருஷ்ணன் தான் ஏற்க வேண்டும் என்று கேட்க, அனைவரையும் ஏற்று கொண்டான் ஶ்ரீ கிருஷ்ணன். பின்னர் அனைவரையும் தனது த்வாரகைக்கு இளவரசியாக ஆக்கினான்" என்று கூறினாள்.

Tuesday, 27 May 2025

8 wives of krishna. Who are they? Let us know

Draupadī asked the wives of Lord Kṛiṣhṇa how they came to marry Him.

Rukmiṇī said, “Many kings, led by jaraasandhaa, wanted me to marry Śiśupāla. They were ready to fight anyone who stopped the wedding. But Kṛiṣhṇa came, defeated them all, and carried me away like a lion taking its prey.”


Satyabhāmā said, “My uncle Prasena was killed, and my father wrongly blamed Kṛiṣhṇa. To prove His innocence, Kṛiṣhṇa fought jaambavaan, got back the  chchyaman thakaa jewel, and returned it. My father then felt sorry and gave me, and the jewel to Kṛiṣhṇa.”


Jāambavatī said, “Kṛiṣhṇa came into my father’s cave looking for the jewel. Not knowing who He was, my father fought with Him for 27 days. At last, he realized Kṛiṣhṇa was Lord Rāma. He then gave Kṛiṣhṇa the jewel and me as His bride.”

Kālindī said, “I performed strict prayers and fasting to get Kṛiṣhṇa as my husband. One day, He came with Arjuna and agreed to marry me.”


Mitravindā said, “At my marriage ceremony, Kṛiṣhṇa defeated all the other kings and took me with Him to Dvārakā.”


Satyā said, “My father said that whoever could tie up seven strong bulls could marry me. Kṛiṣhṇa easily did it, defeated all 7 bulls, and married me.”


Bhadrā said, “My father invited Kṛiṣhṇa, whom I already loved, and offered me to Him in marriage, along with a full army and my friends.”


Lakṣmaṇā said, “At my marriage contest, a fish was hidden high above, and only its reflection of its reflection could be seen in a pot of water. Many kings failed to hit it. Arjuna almost hit the target, but missed. Then Kṛiṣhṇa shot His arrow and hit it perfectly. I put the wedding garland on Him. The other kings got angry and attacked, but Kṛiṣhṇa defeated them all and took me to Dvārakā for a grand wedding.”


Rohiṇī-devī, mother of balaramaa, speaking for many other queens, said, “they were daughters of kings captured by the demon Bow-māasura. He kept them locked up. Kṛiṣhṇa killed him, freed them all, and then he married them all as his princess of dwaraka”


Saturday, 24 May 2025

ஸ்கந்தம் 3: அத்யாயம் 13 (வராஹ ஸ்துதி) - ஸ்ரீமத் பாகவதம் - Srimad Bhagavatham

வராஹ ஸ்துதி

ஸ்கந்தம் 3: அத்யாயம் 13

श्रीशुक उवाच

निशम्य वाचं वदतो मुने: पुण्यतमां नृप ।

भूय: पप्रच्छ कौरव्यो वासुदेव कथा आद‍ृत: ॥ 1


विदुर उवाच

स वै स्वायम्भुव: सम्राट् प्रिय: पुत्र: स्वयम्भुव: ।

प्रतिलभ्य प्रियां पत्नीं किं चकार ततो मुने ॥ 2


चरितं तस्य राजर्षे आदिराजस्य सत्तम ।

ब्रूहि मे श्रद्दधानाय विष्वक्सेन आश्रयो हि असौ ॥ 3


श्रुतस्य पुंसां सुचिर श्रमस्य

ननु अञ्जसा सूरिभि: इडित: अर्थ: ।

तत्तद् गुण अनुश्रवणं मुकुन्द-

पादारविन्द हृदयेषु येषाम् ॥ 4


श्रीशुक उवाच

इति ब्रुवाणं विदुरं विनीतं

सहस्र-शीर्ष्ण: चरण उपधानम् ।

प्रहृष्ट रोमा भगवत्कथायां

प्रणीयमानो मुनि: अभ्यचष्ट ॥ 5


मैत्रेय उवाच

यदा स्व-भार्यया सार्धं जात: स्वायम्भुवो मनु: ।

प्राञ्जलि: प्रणत: च इदं वेद-गर्भम् अभाषत ॥ 6


त्वमेक: सर्वभूतानां जन्मकृद् वृत्तिद: पिता ।

तथापि न: प्रजानां ते शुश्रूषा केन वा भवेत् ॥ 7 


तद् विधेहि नमस्तुभ्यं कर्मसु ईड्य आत्म-शक्तिषु ।

यत्कृत्वा इह यशो विष्वग् अमुत्र च भवेद्‍-गति: ॥ 8


ब्रह्मोवाच

प्रीत: तुभ्यम् अहं तात स्वस्ति स्ताद् वां क्षिती-ईश्वर ।

यत् निर्व्य-लीकेन हृदा शाधि मा इति आत्मना अर्पितम् ॥ 9


एतावति आत्मजै: वीर कार्या हि अपचिति: गुरौ ।

शक्त्या अप्रमत्तै: गृह्येत स-आदरं गत-मत्सरै: ॥ 10


स त्वम् अस्याम् अपत्यानि सद‍ृशानि आत्मनो गुणै: ।

उत्पाद्य शास धर्मेण गां यज्ञै: पुरुषं यज ॥ 11


परम् शुश्रूषणं मह्यम् स्यात् प्रजा रक्षया नृप ।

भगवान् ते प्रजा-भतु: हृषीकेशः अनु-तुष्यति ॥ 12


येषां न तुष्टो भगवान् यज्ञलिङ्गो जनार्दन: ।

तेषां श्रमो हि अपार्थाय यदात्मा न अद‍ृत: स्वयम् ॥ 13


मनुर् उवाच

आदेशे अहं भगवतो वर्तेय अमीव सूदन ।

स्थानं तु इह अनुजानीहि प्रजानां मम च प्रभो ॥ 14


यद् ओक: सर्वभूतानां मही मग्ना महा अम्भसि ।

अस्या उद्धरणे यत्नो देव देव्या विधीयताम् ॥ 15


मैत्रेय उवाच

परमेष्ठी तु अपां मध्ये तथा सन्नाम् अवेक्ष्य गाम् ।

कथम् एनां समुन्नेष्य इति दध्यौ धिया चिरम् ॥ 16


सृजतो मे क्षिति: वार्भि:प्लाव्यमाना रसां गता ।

अथ अत्र किम् अनुष्ठेयम् अस्माभि: सर्ग योजितै: ।

यस्याहं हृदयाद् आसं स ईशो विदधातु मे ॥ 17


इति अभिध्यायतो नासा विवरात्स हसानघ ।

वराह तोको निरगाद अङ्गुष्ठ परिमाणक: ॥ 18


तस्य अभिपश्यत: खस्थ: क्षणेन किल भारत ।

गज-मात्र: प्रववृधे तद् अद्भुतम् अभूत् महत् ॥ 19


मरीचि प्रमुखै र्विप्रै: कुमारै: मनुना सह ।

हृष्ट्वा तत् सौकरं रूपं तर्कयामास चित्रधा ॥ 20


किम् एतत् सूकर व्याजं सत्त्वं दिव्यम् अवस्थितम् ।

अहो बत आश्चर्यम् इदं नासाया मे विनि:सृतम् ॥ 21


द‍ृष्टो अङ्गुष्ठ शिरो मात्र: क्षणाद्‍ गण्ड-शिला-सम: ।

अपि स्विद् भगवानेष यज्ञो मे खेदयन् मन: ॥ 22


इति मीमांसत: तस्य ब्रह्मण: सह सूनुभि: ।

भगवान् यज्ञ-पुरुषो जगर्ज अगेन्द्र सन्निभ: ॥ 23


ब्रह्माणं हर्षयाम् आस हरिस्तांश्च द्विज उत्तमान् ।

स्व-गर्जितेन ककुभ: प्रतिस्वनयता विभु: ॥ 24


निशम्य ते घर्घरितं स्व-खेद

क्षयिष्णु माया मय सूकरस्य ।

जन: तप:सत्य निवासिन: ते

त्रिभि: पवित्रै: मुनयो अगृणन् स्म ॥ 25


तेषां सतां वेद वितान मूर्ति:

र्ब्रह्म अवधार्य आत्म गुण अनुवादम् ।

विनद्य भूयो विबुध उदयाय

गजेन्द्र लीलो जलम् आविवेश ॥ 26


उत्क्षिप्त-वाल: ख-चर: कठोर:

सटा विधुन्वन् खर रोमशत्वक् ।

खुर आहत अभ्र: सित-दंष्ट्र ईक्षा-

ज्योति: बभासे भगवान् महीध्र: ॥ 27


घ्राणेन पृथ्व्या: पदवीं विजिघ्रन्

क्रोड अपदेश: स्वयम् अध्वर अङ्ग: ।

कराल दंष्ट्रो अपि अकराल द‍ृग्भ्याम्

उद्वीक्ष्य विप्रान् गृणतो अविशत् कम् ॥ 28


स वज्र कूट अङ्ग निपात.वेग

विशीर्ण कुक्षि: स्तनयन् उदन्वान् ।

उत्सृष्ट दीर्घ उर्मि भुजैरिव आर्त:

चुक्रोश यज्ञेश्वर पाहि मेति ॥ 29


खुरै: क्षुरप्रै: दरयन् तद् आप:

उत्पार-पारं त्रिपरू रसायाम् ।

ददर्श गां तत्र सुषुप्सु: अग्रे

यां जीव-धानीं स्वयम् अभ्य धत्त ॥ 30


स्व-दंष्ट्रयो उद्‍धृत्य महीं निमग्नां

स उत्थित: संरुरुचे रसाया: ।

तत्रापि दैत्यं गदया आपतन्तं

सुनाभ सन्दीपित तीव्र मन्यु: ॥ 31


जघान रुन्धानम् असह्य विक्रमं

स लीलया इभं मृग-राड इव अम्भसि ।

तद्-रक्त पङ्क-अङ्कित गण्ड तुण्डो

यथा गजेन्द्रो जगतीं विभिन्दन् ॥ 32


तमाल नीलं सित दन्त कोट्या

क्ष्माम् उत्क्षिपन्तं गज-लीलया अङ्ग ।

प्रज्ञाय बद्ध अञ्जलयो अनुवाकै:

र्विरिञ्चि मुख्या उपतस्थु: ईशम् ॥ 33


ऋषय ऊचु:

जितं जितं ते अजित यज्ञ-भावन

त्रयीं तनुं स्वां परिधुन्वते नम: ।

यद् रोम गरेर्षु निलिल्यु: अद्धय:

तस्मै नम: कारण सूकराय ते ॥ 34


रूपं तवैतद् ननु दुष्कृत आत्मनां

दुर्दर्शनं देव यद् अध्वरात्मकम् ।

छन्दांसि यस्य त्वचि बर्हि रोमसु

आज्यं द‍ृशि तु अङ्‌घ्रिषु चातु: होत्रम् ॥ 35


स्रक् तुण्ड आसीत् स्रुव ईश नासयो:

इडा उदरे चमसा: कर्ण रन्ध्रे ।

प्राशित्रम् आस्ये ग्रसने ग्रहास्तु ते

यत् चर्वणं ते भगवन् अग्नि होत्रम् ॥ 36


दीक्षा अनुजन्म उपसद: शिरोधरं

त्वं प्राय-णीय उदय-नीय दंष्ट्र: ।

जिह्वा प्रवर्ग्य: तव शीर्षकं क्रतो:

सत्य आवसथ्यं चितयो असवो हि ते ॥ 37


सोम: तु रेत: सवनानि अवस्थिति:

संस्था विभेदा: तव देव धातव: ।

सत्राणि सर्वाणि शरीर सन्धि:

त्वम् सर्वयज्ञ क्रतु: इष्टि बन्धन: ॥ 38


नमो नमस्ते अखिल मन्त्र देवता

द्रव्याय सर्व क्रतवे क्रिय आत्मने ।

वैराग्य भक्त्या आत्म-जय-अनुभावित

ज्ञानाय विद्या-गुरवे नमो नम: ॥ 39


दंष्ट्र अग्र कोट्या भगवं त्वया धृता

विराजते भूधर भू: सभूधरा ।

यथा वनान् नि:सरतो दता धृता

मतङ् गजेन्द्रस्य सपत्र पद्मिनी ॥ 40


त्रयी-मयं रूपमिदं च सौकरं

भू-मण्डलेन अथ दता धृतेन ते ।

चकास्ति श‍ृङ्गोढ घनेन भूयसा

कुलाचल इन्द्रस्य यथैव विभ्रम: ॥ 41


संस्थापय एनां जगतां स-तस्थुषां

लोकाय पत्नीमसि मातरं पिता ।

विधेम च अस्यै नमसा सह त्वया

यस्यां स्वतेजो अग्निम् इव अरणि अवधा: ॥ 42


क: श्रद्दधीत अन्यतम: तव प्रभो

रसां गताया भुव उद्वि-बर्हणम् ।

न विस्मयो असौ त्वयि विश्व विस्मये

यो माययेदं ससृजे अति-विस्मयम् ॥ 43


विधुन्वता वेदमयं निजं वपु:

जन: तप:सत्य निवासिनो वयम् ।

सटा शिख उद्धूत शिव अम्बु बिन्दुभि:

विमृज्यमाना भृशम् ईश पाविता: ॥ 44


स वै बत भ्रष्ट मति: तवैषते

य: कर्मणां पारम् अपार कर्मण: ।

यद् योग माया गुण योग मोहितं

विश्वं समस्तं भगवन् विधेहि शम् ॥ 45


मैत्रेय उवाच

इति उपस्थीय-मानो असौ मुनिभि: ब्रह्म वादिभि: ।

सलिले स्व-खुर-आक्रान्त उपाधत्त अविता वनिम् ॥ 46


स इत्थं भगवान् उर्वीं विष्वक्सेन: प्रजापति: ।

रसाया लीलया उन्नीताम् अप्सु न्यस्य ययौ हरि: ॥ 47


य एवमेतां हरि-मेधसो हरे: ।

कथां सुभद्रां कथनीय-मायिन: ।

श‍ृण्वीत भक्त्या श्रवयेत वा उशतीं

जनार्दनो अस्याशु हृदि प्रसीदति ॥ 48


तस्मिन् प्रसन्ने सकल आशिषां प्रभौ

किं दुर्लभं ताभि: अलं लव आत्मभि: ।

अनन्य द‍ृष्टय‍ा भजतां गुह आशय:

स्वयं विधत्ते स्वगतिं पर: पराम् ॥ 49


को नाम लोके पुरुषार्थ सारवित्

पुरा-कथानां भगवत् कथा सुधाम् ।

आपीय कर्ण-अञ्जलिभि: भव अपहाम्

अहो विरज्येत विना नरेतरम् ॥ 50


इति श्रीमद्भागवते महापुराणे पारमहंस्यां संहितायां तृतीयस्कन्धे वराहप्रादुर्भावानुवर्णनि त्रयोदशोऽध्यायः ॥ 13